போர் பதற்றம் சூழ்ந்துள்ள நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்; யு.ஏ.இ.,யில் அதிகம்

புதுடில்லி: போர் பதற்றம் நிலவும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் குறித்த எண்ணிக்கையை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் 35.5 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக பாலஸ்தீனத்தில் 11 பேரும் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

Image 1542873

444 விமானங்கள் ரத்து

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், மேற்காசிய நாடுகளுக்கான விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் நேற்று ஒரே நாளில், 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Source link