விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விருதுநகரில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியரைக் கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள ஆசிரியை ஒருவர், பள்ளிக்கு அருகே அமைந்துள்ள அவரது பேன்சி கடையையும் சுத்தம் செய்ய வைக்கும் அவல நிலையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு தொடக்கப்பள்ளி காரியாபட்டி

Source link