பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்
இரண்டரை வயது பெண் குழந்தையின் மர்ம மரணத்தில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்த கொடூரம் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் தி.மு.க பிரமுகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் […]
