பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் மகள் மீண்டும் கல்லுாரியில் சேர அனுமதி
பந்தலுார்: பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் மகள், மீண்டும் பார்மசி கல்லுாரியில் சேர்ந்து படிக்க துவங்கியதால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் […]
