8.50 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் செபி முடிவால் பாதிக்கப்படுமா?
குழந்தைகள் மற்றும் ஓய்வூதியத்துக்கான மியூச்சுவல் பண்டுகளை உடனடியாக நிறுத்த செபி உத்தரவிட்டுள்ளதால், 8.5 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் பாதிக்கக்கூடும் என. துறை சார்ந்த உயரதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். முக்கியப் பாதிப்புகள் என அவர்கள் பட்டியலிடுவது: […]
