வழக்கு கோப்புகளை கையாளுவதில் அதிகாரிகள் சோம்பேறித்தனம்: ஐகோர்ட்
சென்னை: அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள் உள்நோக்குடன் செயல்படுகின்றனரா என்பதை, லஞ்ச ஒழிப்பு […]
