காங்கோ சுரங்கத்தில் நிலச்சரிவு; 200 பேர் பலியான சோகம்
கின்ஷாஷா: காங்கோ நாட்டில் கோல்டான் கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் […]
