மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற […]
