ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!
தமிழக வருகையின் போது கோயிலுக்கு சென்ற பிரதமர், சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இந்த தரிசனத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
