அரியலுார்: ''தமிழகத்தை பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார்,'' என துணை முதல்வர் உதயநிதி

அரியலுார்: ”தமிழகத்தை பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார்,” என துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை; 100 நாள் வேலை திட்டத்தை முடக்குகிறது. இதற்கு, அ.தி.மு.க., துணை நிற்கிறது. விரைவில் பா.ஜ.,விடம், அ.தி.மு.க.,வை பழனிசாமி சரண்டர் ஆக்குவார். பா.ஜ.,வுக்கு பழனிசாமி பயப்படலாம்; முதல்வர் ஸ்டாலின் அஞ்ச மாட்டார்.

ஒட்டு மொத்த தமிழகத்தையும், பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார். அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் கிளீன் போல்ட் ஆக்குவர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link