மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் 47 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது – ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 3 வருடங்கள் கழித்து மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்து மத்திய அமைச்சரவையிடம் அனுமதியும் பெறப்பட்டது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல், நிர்வாக குழு அமைத்தல் போன்ற வேலைகள் முடிந்து கிட்டதட்ட 10 வருடங்கள் கழித்து கடந்த வருடத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடரப்பட்டு இன்று வரை நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் மதுரை எய்ம்ஸ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

Source link