நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயில் அறிமுகம்

பல்வேறு வளர்ந்த நாடுகளும், இரண்டு முதல் மூன்று பெட்டிகள் உடைய ரெயிலை மட்டுமே இயக்கும் நேரத்தில், வான் நீல நிறத்தில் 10 பெட்டிகள் அடங்கிய ரெயிலை இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரெயில்களாக இந்திய ரெயில்கள் இருக்கும். எனவே, நம் நாட்டில் உள்ள ஹைட்ரஜன் ரெயில், அளவு மற்றும் லட்சியம் ஆகிய இரண்டிலும் குறிப்பிட்ட முன்னேற்றத்தை கொண்டுள்ளது.

பல கட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த ரெயிலை இயக்குவதற்கு ரெயில்வே அமைச்சம் ஒப்புதல் அளித்த நிலையில் ஜூலை 17-ம்தேதி தனது சேவை தொடங்கியது.

ஹைட்ரஜன் ரெயில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற ஹைட்ரஜன் ரெயில் தொழில்நுட்பத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. எனினும், ஹைட்ரஜன் ஆற்றல் ரெயில்கள் உலகளவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்- ICF) தயாரிக்கப்பட்ட இந்த ரெயில்,

Source link