டெல்லி உத்தம் நகர் வன்முறை: பாஜக மீது ராகுல் புகார்

இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி வெளி​யிட்​டுள்ள ‘எக்​ஸ்’ பதி​வில், “உத்​தம் நகர் மக்​கள் வன்​முறைக்​காக பெரும் விலையை செலுத்​தி​யுள்​ளனர். அவர்​கள் இனிமேலும் ரத்​தக் களரியை விரும்​ப​வில்​லை. வன்​முறை, வெறுப்பை தூண்​டு​வதற்கு ஒவ்​வொரு வாய்ப்​பை​யும் பயன்​படுத்​திக்​கொள்​ளும் பாஜக மற்​றும் அதன் சார்பு அமைப்​பு​கள் மட்​டுமே இத்​தகைய ரத்​தக் களரியை விரும்​பு​கின்​றன.

நாட்​டின் வலிமை அதன் ஒற்​றுமை​யிலும் சகோ​தரத்​து​வத்​தி​லும் அடங்​கி​யிருப்​ப​தால், டெல்லி மக்​கள் எந்​த​வித​மான தூண்​டு​தல்​களுக்​கும் பலி​யாகி​விடக் கூடாது. அமைதி காக்க வேண்​டும்” என்​று கூறி​யுள்​ளார்​.

Source link