எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1,695? மத்திய அரசு அளிக்கும் மானியம்

மேலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாகவும் மக்களின் அச்சத்தின் காரணமாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. விலை ஏற்றத்தை சமாளிக்க மத்திய அரசு வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி விலையை உயர்த்தியும், விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்தும் நிலைமையை கட்டுக்குள் வைத்தது.

பின்னர் ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் காரணமாக படிப்படியாக உலக நாடுகளில் இயல்பு நிலை திரும்பியது.

இதனால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கடந்த 6 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை ரூ.1546 வரை உயர்ந்தது. அதாவது ஆறு மாதங்களில் இதன் விலை 1580 ரூபாயில் இருந்து ரூ. ரூ.3,282 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் வீட்டு உபயோக (14.2 கிலோ) எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.957.50 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டரின் விலை ரூ.3.106 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் திடீரென அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் உலகளாவிய சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) பேரலுக்கு $94 வரை உயர்ந்துள்ளது.

Source link