கோடைக்கால தீ விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை, கோடைக்​கால சிறப்பு கண்​காணிப்பு நடவடிக்​கைகளைத் தீவிரப்​படுத்த வேண்​டும். தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் அவசர உபகரணங்​கள் தயார் நிலை​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

பொது​மக்​களுக்கு விழிப்புணர்வு முகாம்​களை நடத்​தி, அவசர உதவி எண்​களைத் தெரியப்​படுத்த வேண்​டும். அரசு மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​கள் வெப்ப அலை எச்​சரிக்​கைகளை முறை​யாக வெளி​யிட்​டு, குடிநீர் மற்​றும் மருத்​துவ முகாம்​களை ஆங்​காங்கே ஏற்​பாடு செய்ய வேண்​டும்.

ஒவ்​வொரு​வரும் பொறுப்​புணர்​வுடன் செயல்​பட்​டால் மட்​டுமே பெரும் விபத்​துகளை​யும் உயி​ரிழப்​பு​களை​யும் தவிர்க்க முடி​யும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

Source link