`தடயமே இல்லாத வழக்குகளையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியும்’- தூத்துக்குடி மாணவி வழக்கு குறித்து ஐ.ஜி

தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை வழக்கில், எவ்வித நேரடித் தடயங்களும் இல்லாத சூழலில், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அறிவியல் பூர்வ விசாரணையின் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்ட விபரத்தைத் தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி விவரித்துள்ளார்.

தென் மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி

Source link