திருப்பதி தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் அதிநவீன ஆன்மிக மையங்களாக வளர்ச்சி பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு உத்தரவு

அதன் ​பின்​னர், சந்​திர​பாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்​வரி, மகனும் அமைச்​சரு​மான நாரா லோகேஷ், மரு​மகள் பிராம்​மனி மற்​றும் பேரன் நாரா தேவான்ஷ் ஆகியோ​ருடன் இணைந்து தரி​கொண்டா வெங்​க​மாம்​பாள் அன்​ன​தான கூடத்​திற்கு சென்​றார். அங்​கு, பக்​தர்​களுக்கு காலை சிற்​றுண்​டியை சந்​திர​பாபு நாயுடு மற்​றும் அவரது குடும்​பத்​தினர் பரி​மாரியதுடன், பக்​தர்​களு​டன் இணைந்து உண்​டனர்.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்​று, திரு​மலை​யில் 12 ஆயிரம் சதுர அடி​யில் ரூ.25 கோடி​யில் கட்​டப்​பட்ட அதிநவீன உணவு மற்​றும் நீர் பரிசோதன மையத்தை திறந்து வைத்தார். திரு​மலையில் செயற்கை நுண்​ணறிவு கமாண்ட் கண்ட்ரோல் மையத்தை அவர் ஆய்வு செய்​தார்.

Source link