பிரதமர் மோடியை தொடர்ந்து, கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் மற்றும் பலர் கேரளம் மாநிலத்துக்கு வர உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருவதால் கேரளம் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
