திமுக துணை மேயர், அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு

அப்​போது அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ கே.கே.உ​மாதேவன் நாம் தமிழர் கட்​சிக்கு ஆதர​வாக பேசி​ய​தால் மோதல் ஏற்​பட்​டது. இதில் மூவர் காயமடைந்​தனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்​சி​யைச் சேர்ந்த இளங்கோ அளித்த புகாரின்பேரில், திமுக மாவட்​டத் துணைச் செய​லா​ளர் சேங்​கை​மாறன், துணை மேயர் குணசேகரன், மதி​முக மாவட்​டச் செய​லா​ளர் பசும்​பொன் மனோகரன் மற்​றும் திமுக மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள், நிர்​வாகி​கள், காங்​கிரஸ் நிர்​வாகி​கள் உட்பட 16 பேர் மீது காரைக்​குடி தெற்கு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர்.

அதே​போல் திமுக துணை மேயர் குணசேகரன் அளித்த புகாரின்​பேரில், அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ கே.கே.உ​மா தேவன், நகரச் செய​லா​ளர் மெய்​யப்​பன் மற்​றும் அதி​முக, பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்​வாகி​கள் உட்பட 121 பேர் மீது வழக்​குப் பதிந்​தனர்.

Source link