அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் புகழேந்தியை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் புகழேந்தியின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
