இந்திய ராணுவ நடவடிக்கையின் மறைக்கப்பட்ட கதைகள் படமாகிறது.

மே 8-9 தேதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப் படைகளுக்கு இடையே எல்லைப்பகுதியில் வான்வழி மோதல்கள் (Skirmishes) நடைபெற்றன.

இறுதியில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர்களும் (DGMO) பேச்சுவார்த்தை நடத்தி, 2025 மே 10 அன்று போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை படமாக எடுக்க பாலிவுட் திட்டமிட்டுள்ளது.

Source link