இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஏ.சி.சண்முகம் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு வந்த நிலையில், மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
