தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாக உள்ளன.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, வலுவான கூட்டணியுடன் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக போன்றவை) தேர்தலை எதிர்கொள்கிறது.
