ஏனெனில் கடந்த 2021-ல் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும், ஹக்ராமா மொஹிலாரிக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போதைய தேர்தலில் பாஜக, போடோலாந்து மக்கள் முன்னணியை அழைத்து கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பகை தற்போது விலகிவிட்டது.
