முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து வருகிறது.
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும், தமிழக அரசிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?
எங்கு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையேமே தீர்மானிக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
