ஐஸ்க்ரீம் விற்பனையாளரை நடுரோட்டில் கழுத்தறுத்து கொன்ற நபர்.. தலையை துண்டித்து வீட்டுக்கு எடுத்துச் சென்ற கொடூரம் | UP – Man Slits Throat of Ice Cream Vendor in Broad Daylight—A Gruesome Act: Decapitates Victim and Carries Head Home

பப்லு அங்கிருந்து நகர மறுத்ததால் ஆத்திரமடைந்த சங்கர் யாதவ், அரிவாளால் நடுரோட்டிலேயே பப்லுவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்ததோடு நில்லாமல், துண்டிக்கப்பட்ட பப்லுவின் தலையை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

தகவலறிந்து போலீசார் சென்று பார்த்தபோது அருகில் தலையை வைத்துவிட்டு சங்கர் யாதவ் சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தலையை எரிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

சங்கர் யாதவைக் கைது செய்த போலீசார் பாதி எரிந்த நிலையில் பப்லுவின் தலையை மீட்டுள்ளனர்.

Source link