அந்தி சாயும் ஏரிக்கரை ஓரம், அடர்ந்த இருளுக்குள் ராசமுத்து கண்ட உருவம் யாருடையது? இறந்த மாமன் உண்மையிலேயே பேயாக வந்து அழைக்கிறாரா, தனிமையின் பிடியில் சிக்கிய ஒரு முதியவரின் ஆழ்மனம் ஆடும் விபரீத விளையாட்டா? பயத்திற்கும் பிரம்மைக்கும் இடையே ஊசலாடும் ஒரு மனிதனின் கடைசிப் பக்கங்கள்…

