முதலியார் சமுதாயத்தை சேர்ந்த நபர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக உட்பட அரசியல் கட்சிகள் போட்டியிட வாய்ப்பு வழங்காத காரணத்தால், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், முதலியார் சமுதாயத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு்மனு வாங்க குவிந்தனர்.!
