திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருக்கிறது.

அதன்படி செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர், வேளச்சேரியில் அசன் மெளலானா, பென்னாகரத்தில் ஜி.கே.எம் தமிழ்குமரன், ஆத்தூரில் அர்த்தநாரி, கவுண்டபாளையத்தில் சூர்யபிரகாஷ், சிங்கநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு உள்ளிட்டோர் போடியிடுகின்றனர்.
மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.!
முழு விவரம்:
