“தேர்தல் வரும், போகும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். மக்களை பாதுகாக்க நான் உறுதிபூண்டுள்ளேன். இன்று தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, மோடியை விமர்சிப்பதற்காக ஒரு கோடிக்கும் மேலான வெளிநாடுவாழும் இந்தியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்றார் பிரதமர் மோடி.

