அஸ்ஸாம் புயல்: `பாகிஸ்தானிய ஊடகங்கள் திட்டமிட்டு” – ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு | Assam Storm: “Pakistani Media Deliberately…” – Himanta Biswa Sarma Alleges

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சொத்துக்களை மறைத்துவிட்டார்.” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் அஸ்ஸாமில் தீயாக பரவி பல்வேறு விவாதங்களும் தொடங்கியது. இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

ஹிமந்த பிஸ்வா சர்மா

இது தொடர்பாக பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, “காங்கிரஸ் கட்சியினர் காட்டிய ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் எகிப்து நாட்டு கடவுச்சீட்டுகள் (Passports) முற்றிலும் போலியானவை. அவை “AI ஃபோட்டோஷாப்’ தொழில்நுட்பம் மூலம் திருத்தப்பட்டவை. குறிப்பாக, ‘திப்பு சுல்தான்’ என்பவரால் பதிவேற்றப்பட்ட அசல் ஆவணங்களை எடுத்து, அதில் எனது மனைவியின் புகைப்படத்தை இணைத்து மோசடி செய்திருக்கின்றனர். துபாய் கடவுச்சீட்டு விவகாரத்தில், அது போலியானது என்பதை அந்த நாட்டு அரசாங்க இணையதளம் மற்றும் இந்திய அரசும் உறுதி செய்துள்ளது.

Source link