ஜவுளி துறை பி.எல்.ஐ., திட்டம் விரிவாக்கம்

புதுடில்லி: ஜவுளி துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 10,683 கோடி மதிப்பிலான உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மேலும் பல புதிய ஜவுளி பொருட்கள் சேர்க்கப்படும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவித்துள்ளார்.

இதன்படி, இனி செயற்கை இழை ஆடைகள், துணி வகைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உள்ளிட்டவை இத்திட்டத்தில் பயன்பெறும். இந்த முடிவால், ஜவுளி தொழிலில் புதிய முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link