நாட்டின் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் வெற்றிகரமாக சோதனை

இந்​நிறு​வனத்​தின் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் கடந்த 6ம் தேதி தனது பரிசோதனையை வெற்றிகர​மாக முடித்​தது. கடல் விமானம் கங்கை நதி​யில் சுமூகமாக தரை​யிறங்​கி, மேலெழும்​பியதன் மூலம் இங்கு கடல் விமான போக்​கு​வரத்து சாத்​தி​ய​மாகும் எனத் தெரி​கிறது.

இது குறித்து ஸ்கைஹாப் ஏவி​யேஷன் நிறு​வனத்​தின் நிறு​வனர் அவானி சிங் கூறிய​தாவது: ஸ்கைஹாப் நிறு​வனத்​தின் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் தனது பரிசோதனையை வெற்​றிகர​மாக முடித்​துள்​ளது.

Source link