ஆளுநர், தலைவர்கள் வாக்களித்த பின் கூறியது என்ன?

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வருகை தந்து தங்களின் கவனத்தை இங்கே செலுத்தியிருப்பதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் தான் மக்கள் ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடன் வாக்களித்துவிட்டு செல்கின்றனர்.

நான் முதல்வராவது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், கட்சி தலைவர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முதல்வர் ரங்கசாமி சேர்ந்து உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள்” என தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், வில்லியனூர் தொகுதி திமுக வேட்பாளருமான சிவா உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகரில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, “ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள் 100 சதவீத வாக்களிக்க வேண்டும்.

Source link