“திரைப்பட பிரச்சினையை கிளப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம்”

விவ​சா​யிகளுக்​கான ஊக்​கத்​தொகையை நிறுத்​தச் சொல்​லும் மத்​திய நிதி​யமைச்​சரின் போக்கை இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி கண்​டிக்​கிறது. கார்ப்​பரேட் நிறு​வனங்​களுக்​குக் கோடிக்​கணக்​கில் வரிச்​சலுகை​யும், கடன் ரத்​துகளும் செய்​யும் மத்​திய அரசு, விவ​சா​யிகளின் ஊக்​கத்​தொகையை மட்​டும் நிறுத்​தச் சொல்​வது ஏன்?

நாட்​டின் எதிர்​காலத்​தைத் தீர்​மானிக்​கும் முக்​கிய​மான தேர்​தல் நேரத்​தில், தேவை​யில்​லாத திரைப்​படப் பிரச்​சினை​களைக் கிளப்பி மக்​களின் கவனத்​தைச் திசை திருப்ப வேண்​டாம். எத்​தகைய நிகழ்​வும் சட்​டத்​துக்கு உட்​பட்டே நடக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Source link