எம்.ஜி.ஆர் முதல் பழனிசாமி வரை அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்திய வர்கள். எம்.ஜி.ஆர். பாதையில், தற்போது பழனிசாமியும் கல்விக்கு மட்டுமல்லாமல் மருத்துவத் துறைக்கும் அதீத முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
வாகன பிரச்சாரத்தின் போது, அதிமுக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று ரவி பச்சமுத்துவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
