பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு: சட்டம் தன் கடமையைச் செய்யும் – வி.டி. சதீசன்
திருவனந்தபுரம், பெரிய வழக்குகளாக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறியுள்ளார். கேரளத்தில், கொச்சின் மினரல்ஸ் ரூடைல் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) எனும் நிறுவனத்தின் மூலம் ரூ.2.78 கோடி மோசடி […]
