மதுரை: தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது – காவல்துறை விளக்கம்
மதுரை, மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராம வழக்கு நிலை தொடர்பான காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை […]
