தமிழகத்திற்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம்கோர்ட்டை நாடும் கர்நாடகா
பெங்களூரு, தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறந்துவிடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டை நாட கர்நாடக அரசு தயாராகி வருவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் என்.சலுவராயசாமி தெரிவித்தார். காவிரி […]
