காருக்குள் சிக்கிய 1 வயது குழந்தை: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
நெல்லை, நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்து உள்ளார். கார் அப்போது அவரது 1 வயது […]
