தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
தூத்துக்குடி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் கைது தூத்துக்குடி அமுதாநகர் […]
