தாய் வெட்டிக் கொலை- மகனின் வாக்குமூலத்தால் சிக்கிய தந்தை
லக்னோ, உத்தரப்பிரதேசத்தில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவரை, மகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கணவன் -மனைவி வாக்குவாதம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மகோபா பகுதி பன்வாரி போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட பிஜ்ராரி […]
