ஆளுக்கொரு திசை சென்ற பழனிசாமி எதிர்ப்பாளர்கள்; கட்சியின் எதிர்காலம் குறித்து அ.தி.மு.க.,வினர் கவலை
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் தலைமையை எதிர்த்த தலைவர்கள், ஆளுக்கொரு திசைக்கு சென்றுள்ள நிலையில் , வரும் சட்டசபை தேர்தல், அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக மாறியுள்ளது. கட்சி இனி என்னாகுமோ என்ற கவலையில் […]
