சி.பி.எஸ்.இ., தேர்வு கேள்விகள் எளிதாக இருந்ததால் பதற்றம் தணிந்தது; மாணவ – மாணவியர் உற்சாக பேட்டி
புதுடில்லி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முதல் நாள் தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாக டில்லி மாணவ – மாணவியர் தெரிவித்தனர். மத்திய […]
