'கல்பனா சாவ்லா' விருது பெற்ற மாற்றுத்திறனாளி திடீர் போராட்டம்
சென்னை: கடந்த 2010ல் வீரமங்கை ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற மாற்றுத்திறனாளியான, தடகள பயிற்சியாளர் தீபா, பணி நிரந்தரம் கோரி, நேற்று தலைமை செயலகத்தில், போராட் டத்தில் ஈடுபட்டார். மதுரை மாவட்டம், எல்லீஸ் நகரைச் […]
