பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க உருவானது முதல் கொள்கை!: 'பிரஹார்' என்ற பெயரில் வெளியிட்டது மத்திய அரசு
– நமது சிறப்பு நிருபர் -: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான நாட்டின் முதல் கொள்கையை மத்திய அரசு, வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்ற முழக்கத்துடன், ‘பிரஹார்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்த […]
