சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு பிறர் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை: உயர்நீதிமன்றம் அறிவுரை
மதுரை: சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு பிறரின் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. மனநலம் பாதித்த குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு […]
