இந்தியா மீண்டும் ஏமாற்றம் * புரோ லீக் ஹாக்கியில்…
ரூர்கேலா: புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி இரண்டாவது தோல்வியடைந்தது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, […]
ரூர்கேலா: புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி இரண்டாவது தோல்வியடைந்தது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, […]
ஒட்டாவா: கனடாவில், பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பெண் அல்ல ஒரு திருநங்கை என்பதும், அவர் வீட்டில் தாய் மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா […]
நொய்டா : பிரபல ரவுடி கானா என்ற ரவி நாகருக்கு, முன்ஜாமின் வழங்கி, கோர்ட் நேற்று உத்தரவிட்டது. ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பாண்டா சி றையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி கானா, கடந்த […]
சென்னை: சென்னை டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி முன்னேறியது. சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் ‘ஸ்டார் கன்டெண்டர்’ தொடர் நடத்தப்படுகிறது. ஆண்கள் இரட்டையர் […]
மாஸ்கோ: உலகளவில் பிரபல மான ‘வாட்ஸாப்’ மற்றும் ‘டெலிகிராம்’ செயலிகளுக்கு ரஷ்யாவில் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘வாட்ஸாப்’ செயலியை, ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். […]
புதுடில்லி: ‘பில்டர்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்து வரும், ‘ரேரா’ எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தை கலைத்துவிடுவது சிறந்த முடிவாக இருக்கும்’ என, உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது . ஹிமாச்சல் […]
சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை: எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து, வரும் 16ம் தேதி இரவு 9:35க்கு […]
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், 17 இடங்களில் சொத்துக்களை ஏலம் விடும் பணிகளை துவக்கியுள்ளன. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த […]
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், 47, கடந்த ஆண்டு ஜூலை 15ல், நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார். அவரது தாய் அளித்த புகாரில், கே.ஆர்.புரம் பா.ஜ., – எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், […]
சென்னை: ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான வழக்கில் தொடர்பு உடைய ‘சிடி’யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணம், 10 லட்சம் ரூபாயை, மார்ச் 12ம் தேதிக்குள் செலுத்தும்படி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes