சென்னை: சென்னையில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை
சென்னை: சென்னையில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காகங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் பீஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் 150க்கும் […]
