லோக்சபாவில் அமளி: காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்
புதுடில்லி: ராகுலை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அமளியில் ஈடுபட்டதுடன் மேஜை மீது ஏறியும், போராட்டத்தில் ஈடுபட்டதாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு […]
